வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் விசேட நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரனின் தலைமையில், பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சரது ஒருங்கிணைப்போடும் நேற்று (12.03.2026)...
இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
( வி.ரி. சகாதேவராஜா)
அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே.
மக்கள் எம் பக்கமே.
இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (11) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம்...