நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப....

லாஃப்ஸ் கேஸ் விலை உயர்வு கண்டது!

லாஃப்ஸ் கேஸ் (LAUGFS Gas) நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின்...

ஆசிரியை பார்பதி 31 வது நாள் நினைவு தினம்!

56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி. இன்று(12) அவரது 31 வது நாள் நினைவு தினம்! அதையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தின் முதலாவது ஆசிரியை திருமதி...

தாய்லாந்தில் நடைபெற்ற OGP பிராந்திய கற்றல் பரிமாற்றத்தில் கலந்து கொண்டபோது..!

இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் (Open Parliament Caucus) இணைத் தலைவரான நான் , “Open Government Partnership (OGP) Ambition” என்ற தலைப்பில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டேன். இந்த நிகழ்வு...

மகளிர் தின விழிப்புணர்வு வீதி நாடகம் !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு வீதி நாடகம் புதிய மாவட்ட செயலக வாளாகத்தில் இன்று (11) இடம் பெற்றது. பெண்களின்...