யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கி மாமியை கொலை செய்ததுடன் , மாமனாரையும் படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம்...
சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று(12) காலை 09.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
கண்டி மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய ரீதியில் 10 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி...
நூருல் ஹுதா உமர்
கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் பாடசாலையின் சிரேஷ்ட பழைய மாணவர் தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், சிரேஷ்ட புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும்...
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் தடுப்பு" (Cancer Early Detection & Prevention...