இன்று முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு !

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், உள்நாட்டில் எரிபொருள் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக...

புல்மோட்டை நிலையத்திற்கான #FutureLeaders சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு நேர்வழிகாட்டும் “Future Leaders” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட “Islamic Life Studies”...

கல்முனை கடற்கரையை சுத்தமாக்கிய மெதடிஸ்தசபை

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வைஎம்சீஏ( YMCA) அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு....

ரமழான் முன்னிட்டு நிந்தவூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூட அறிவுறுத்தல்…

நூருல் ஹுதா உமர் புனித ரமழான் மாதத்தையும் எதிர்வரும் நோன்புப் பெருநாளையும் முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ்...

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல்

நூருல் ஹுதா உமர் வடமத்திய மாகாணத்தில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு எளிதில் செல்ல உதவும் நோக்கில் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. வடமத்திய மாகாண ஆளுநரின்...