இலங்கையின் கடற்பரப்பில் எரிவாயு!

நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின்...

நேற்றைய தினம் வீரமுனையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்!

( வி.ரி. சகாதேவராஜா) எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் நேற்று (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம்,...

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பிரமோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் விரைவில்!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

யாழில் போதைப் பொருளுடன் கைதான இளைஞர்!

யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பருத்துத்துறை – சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த...