தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வு.

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம் இன்று (16) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் அரசடித்தீவு வடக்கில் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இத்திட்டத்தில் "தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்" என்ற...

அன்னை பூபதியின் நினைவேந்தலை முன்னிட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிப்பு…

எதிர்வரும் மார்ச் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள அன்னை பூபதி அம்மாவின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஆரம்ப நாள் அனுஸ்டிப்பு தினைத்தை முன்னிட்டு அன்னை பூபதியின் நினைவிடம் மற்றும் அதனை அண்டிய சுற்றயல் துப்பரவு...

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா

வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா அதிபர் ஆ.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அங்கு நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருநாள் பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவர் தலைவர்களுக்கு மேலங்கி...

நாட்டில் மீண்டும் அமுலுக்கு வந்துள்ள QR குறியீடு பற்றிய அறிமுக கட்டுரை!

நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில்.. அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது.. சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும். தகவல்களை வேகமாக...

ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா சதி!

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய ஆளில்லா வானூர்திகளை போன்ற போலி வானூர்திகளை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு...