பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களது தலைமையில் தேசிய...

மண்முனைப்பற்று பிரதேச கலாச்சார பேரவை, கலாச்சார அதிகாரசபை பொதுக்கூட்டம் – 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச கலாச்சாரப் பேரவை, கலாச்சார அதிகாரசபை பொதுக்கூட்டம் (14) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாச்சாரப் பேரவை, அதிகார சபை உபதலைவரும் உதவிப் பிரதேச செயலாளருமாகிய கி. இளங்குமுதன் ...

விடுமுறை நாட்களில் ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது!

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் ஒன்லைன் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக...

களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்துக்கு மைதான காணி வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல்யமான கெனடி விளையாட்டு கழகமானது 68 வருடகால வரலாற்றை கொண்ட ஒரு முன்னணி விளையாட்டுகழகமாகும் மாகாண, தேசிய மட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி குறித்த பிரதேசத்துக்கு பெருமைகளை தேடி கொடுத்து...

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி மெட்டா நிறுவனம் ஒத்துழைப்பு!

இலங்கையில் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள்...