சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்ட அங்குரார்ப்பணம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் - சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்ட அங்குரார்ப்பண வைபவம் 16.03.2026 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை கும்புறுமூலை...

2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச்செய்கை தொடர்பான ஆரம்ப கூட்டம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச்செய்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆரம்பக் கூட்டம் (17) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வாகரை...

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்உணவு கையாளுபவர்களுக்கான விழிப்புனர்வு வழிகாட்டல் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான விழிப்புனர்வு வழிகாட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் அவர்களின் ...

அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்….

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னையின் நினைவிடத்தில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயக செயலணியின்...

“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் 2026.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் “தேசத்தைக் கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்”; வேலைத் திட்டத்திற்காக கிரான் குளம் மத்தி கிராமம் தெரிவு செய்யப்பட்டு இன்று (16) காலை 10 மணிக்கு...