யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பருத்துத்துறை – சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த...
இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து சினோபெக் (Sinopec) மற்றும் லங்கா ஐ.ஓ.சி (LIOC) ஆகிய நிறுவனங்களும் விலையேற்றத்தை அறிவித்துள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையேற்றத்தைத் தொடர்ந்து, சினோபெக் நிறுவனம்...
சவால்கள் இல்லாத வாழ்க்கையும் அவற்றை அர்த்த புஷ்டியுடன் எதிர்கொள்ள முடியாத செயற்பாடும் இல்லாதுவிடின் ஒரு மனிதனுடைய அர்த்த புஷ்டி உள்ள ஆளுமை வளர்ச்சியை சிதறடித்துவிடும். எனவே மார்க்ஸ், எங்கல்ஸ் கூறுவது போல், ஒன்றுக்கு...
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (22) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுடன்...
புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்கள் நோன்பினை நிறைவு செய்துள்ள இலங்கை இஸ்லாமியர்கள், தமது ஈகைத் திருநாளாம் ரமழான் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
நேற்றையதினம் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாத காரணத்தினால், புனித...