அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திங்களன்று (23) மாலை பாரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
இதனால், குறித்த ஆலை தீப்பிடித்து எரிந்து கருப்பு புகைகளை பிரமாண்டமாக வான்...
கொஹுவல, களுபோவில பகுதியில் திங்கட்கிழமை (23) இளம் சீனப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
26 வயதான அந்தப் பெண், அவர் வசித்து வந்த வீட்டின் ஒரு அறைக்குள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து...
சட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சேருநுவரவில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த...
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனையில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுவரும் நெசவுப் பயிற்சியை தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பரிசோதகர் ...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டில் வயலில் காணப்பட்ட பாழ்ங்கிணற்று படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்...