மீகஸ்வெவ, பள்ளியகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து பெண் சிசு ஒன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீகஸ்வெவ காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு...
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட நிந்தவூரைச் சேர்ந்த மூத்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் இன்று (25.03.2026) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.
ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின்...
நூருல் ஹுதா உமர்
இலங்கையின் முதல் பிரதமரும் பெருந்தலைவருமான டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் 74 வது நினைவு தினம் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
அம்பாறை மக்களின் நீர்த் தேவையை நிறைவேற்றிய காலத்தால்...
அன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநரேம், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும்,...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச சிறுவர் அபிவிருத்தி, போதைப்பொருள் தடுப்பு, உளநல சம்மேளனம் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுக்கும் வலையமைப்பு குழுக்களின் முதலாம் காலாண்டுக்கான கூட்டம்...