அன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநரேம், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும்,...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச சிறுவர் அபிவிருத்தி, போதைப்பொருள் தடுப்பு, உளநல சம்மேளனம் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுக்கும் வலையமைப்பு குழுக்களின் முதலாம் காலாண்டுக்கான கூட்டம்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்காக, ‘வெற்றிகரமான பெற்றோரியம்’ (Successful Parenting) தொடர்பான விசேட பயிற்சி நெறியொன்று இன்று (24) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உற்பத்தித்திறன், தர மேலாண்மை மற்றும் தள அமைப்புத் திட்டமிடல் தொடர்பான விசேட பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறி இன்று...
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று...