எரிபொருள் நெருக்கடி தொடர்பில் விசேட கூட்டம் !

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்...

நாளை மறுநாள் கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா நாளை மறுநாள் (22) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 11 மணி...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

பேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

சிறந்த படைப்பாளிகளை ஃபேஸ்புக்கிற்கு (முகநூல்) ஈர்ப்பதற்காக மெட்டா ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அது பெரும் போனஸ் தொகைகளுடன் வருகிறது. டிக்டோக், யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே அதிகப் பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமான...

சிலாபத்தில் பேய்லி பாலம் திறந்து வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ சிலாபம்–தொடுவாவா வீதியில் அமைந்துள்ள 240 அடி நீளமுடைய பேய்லி பாலம், கடலோர கிராமங்களான தொடுவாவா மற்றும் இரணவிலாவை இணைக்கும் வகையில், இந்தியாவின் டிட்வா புயலுக்குப் பிந்தைய மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ்,...