சர்வதேச மகளீர் தின நிகழ்வும்.கண்டனப் பேரணியும்

போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணியும் மகளீர் தின நிகழ்வும் கட்டட திறப்புவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கேப்பாப்புலவு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது. கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்க செயலாளர்...

சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2026 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில்..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை”எனும் தொனிப்பொருளை முன்னிறுத்தி சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று (10) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில்...

ஆரையம்பதியில்”தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் "தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்" சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (10) பிரேதச செயலக...

மட்டக்களப்பில் கடற்றொழில் அமைச்சர் “தித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பெயரில் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்...

38 வருட கல்விப் பணியாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஏ.எம். ஹில்மி சேர்

எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் அர்ப்பணிப்புடன் ஆசிரியர் மற்றும் அதிபராகப் பணியாற்றிய ஏ. முஹம்மட் ஹில்மி சேர், தனது 38 வருட அரச சேவையின் பின்னர் நேற்று 11ஆம் திகதி புதன்கிழமையுடன்...