Onegov System தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் மாவட்டச் செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட OneGov system தொடர்பான உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (05) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச...

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமனம்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் அதிசிறப்பு அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிந்தக அபேவர்த்தன இடமாற்றம் பெற்றுச்...

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூர் பிரதேச சபை கடந்த சுமார் மூன்று மாதங்களாக நிலைத்தன்மையற்ற நிலையில் இருந்த காரணத்தால், பொதுமக்கள் தங்களது பிரதேச சபையினூடாகப் பெறும் பல்வேறு சேவைகளைப் பெறுவதில் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இந்த நிலையில், பொதுமக்களின்...

இன்று கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

( வி.ரி.சகாதேவராஜா) "ஒளிரும் கரங்கள்" Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது . ஒளிரும் கரங்கள் (Raising Hands)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விசேட...

பாராளுமன்றத்தை மக்கள் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாற்ற அதிக பங்கேற்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடரும்

பாராளுமன்றத்தை மக்கள் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாற்ற அதிக பங்கேற்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடரும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம் ஆகிய அடிப்படைகளின் மூலம் பாராளுமன்றத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்கான தேவையான...