( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் கடலரிப்பு அண்மைக்காலமாக உக்கிரமடைந்துவருகின்றது.
ஒலுவில் துறைமுக நிர்மாணத்திற்கு பிற்பாடு இது நடைபெறுவதாக பரவலாக கூறப்படுகின்றது.
அதேவேளை,அம்பாறை கடலோரப் பகுதிகளில் பாரிய கடலரிப்பை தடுக்கும் முகமாக பாரிய...
இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLSI) அனுமதிப்பத்திரமின்றி ஆராச்சிகட்டு பகுதியில் இயங்கி வந்த பதப்படுத்தப்பட்ட மீன் உற்பத்தித் தொழிற்சாலையொன்று நேற்று ( 11) முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் முறையான...
பசுபிக் சமுத்திரத்தின் வெப்பமண்டலப் பகுதியில் தற்போது 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்றும், இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும்...
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன், பயங்கரவாத தடைச் சட்டத்தில் RAP பாடகர் கைது செய்யப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியுடன் சந்திப்பில் முன்வைத்தார்
பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் – 11 ஜூன் 2026
தமிழ்...
களுதாவளையில் சற்றுமுன் ஏற்பட்ட விபத்து சம்பவம் ஒன்றில் டெல்பின் வாகனம் ஒன்று பாரிய சேதத்திற்குள்ளான நிலையில் வீதியை கடக்க முயன்ற கன்று ஈனும்தறுவாயில் இருந்த பசுவென்று உயிருக்காக போராடுவதையும் கூடியிருந்த மக்கள் அதனை...