தேசிய சுற்றாடல் தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய சுற்றாடல் தினம், தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் என்பவற்றை முன்னிட்டு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள சகல திணைக்களங்கள் இணைந்து நடாத்திய சிரமதான...

காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு உற்பத்தி திறன் விருது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் (National Productivity) Citizen Mirror - Divisional Productivity Index 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும்,...

நாளை இ.கி.மிசன் மட்டு.மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா நாளை 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து...

கல்முனையில் நாளை இலக்கிய செயலமர்வு!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கல்முனை நெற் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இளம் மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில், கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு . கட்டார்...

மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ....