மட்டக்களப்பு மத்தியில் கல்வி வலயத்தில் சுற்றாடல் சார் செயற்பாடுகள் தொடர்பான முகாம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள அன்வர் வித்தியாலயத்தில் சுற்றாட செயல்பாடுகள் தொடர்பான கண்காட்சி முகாம் அண்மையில் (11) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி எம்...

திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதன்படி, கிராமசாந்தி வாஸ்து சாந்தி கர்மராம்பம்...

இ.கி.மிசன் மட்டு.மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள்...

ஏறாவூரில் 16 வயதுடைய சிறுவனை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - ஏறாவூரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக மற்றுமொரு 16 வயது சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை...