இன்றைய வானிலை !

நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட-மத்திய...

சித்தர் பௌர்ணமியே சித்ரா பௌர்ணமியானது! இன்று இரவு வருகிறது சித்திரா பெளர்ணமி

மகத்துவமிக்க சித்ரா பௌர்ணமி இன்று 01/05/2026 வெள்ளிக்கிழமை இரவு வருகிறது . இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக சித்ரா பெளர்ணமி கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும் சித்திரை நட்சத்திரமும்...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 102 வது துறவற தினம் இன்று

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 102 வது துறவற தினம் இன்று (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி ஆகும். 1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று,...

வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு..

வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு இன்று முன்வைக்கப்பட்டது. இந்த முன்மொழிவு, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச...

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் ‘ஆயுஷ்’ புலமைப்பரிசில்

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2026-2027 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பிரிவுகளில் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. ஆயுர்வேதம், யுனானி, சித்த...