1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது நன்மதிப்பை...
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டிய - வீரம்புவ பகுதியிலுள்ள அவரது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்...
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான 'ஓபெக்' (OPEC) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) வெளியேறுவதாக அறிவித்துள்ளமை, சர்வதேச எண்ணெய் சந்தையில் அந்த அமைப்பின் செல்வாக்கு மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பெரும்...
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மே 4ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை நோக்கி...
(சர்ஜுன் லாபீர்)
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டமான "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்திற்கு அனுமதிக்கப்பட்ட 18 அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்தி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைய சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்...