தமிழ் அரசுக் கட்சியின் உழைப்பாளர் தின நிகழ்வு பட்டிப்பளையில்…

(சுமன்) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உழைப்பாளர் தின நிகழ்வு கட்சியின் பட்டிப்பளைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில், நேற்று மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை மண்ணில் அமைந்துள்ள வைரவர் விளையாட்டுக் கழக...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வு மகிழடித்தீவில்…

(சுமன்) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மேதின நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் முத்துலிங்கம்...

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...