மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 49 வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி மட்டக்கப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் (காணி) தலைமையில்...

நேற்று நடைபெற்ற காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் கன்னி அமர்வு நேற்று புதன்கிழமை (16) புதிய தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில்...

சுற்றாடல் அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டடம் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி பீ.தம்மிக்க அவர்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி அவர்களின் தலைமையில்...

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு...