நூருல் ஹுதா உமர்
திருகோணமலை மக்கேசர் உள்ளக அரங்கில் 2025.07.15 - 2025.07.17 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பூப்பந்து போட்டியில் கல்முனை கல்வி வலய நிந்தவூர்...
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் இருந்து காச நோயினை இல்லாதொழிக்கும் நோக்கில், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பல்வேறு...
(வி.ரி.சகாதேவராஜா)
100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவச 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு – ( 3000 Cardiac Interventions with more than 850 Stents)
மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ...
பாறுக் ஷிஹான்
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.
அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட...