மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களின் கொள்ளளவு மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு

மட்டக்களப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தல் - அரச உத்தியோகத்தர்களின் கொள்ளளவு மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும்...

மட்டக்களப்பில் விசேட தேவைக்குறிய மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தற் கல்வியை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்...

மட்டக்களப்பு மாநகர சபையின் 2வது மாதாந்த அமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர சபையின் 2வது மாதாந்த அமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையின் சபா மண்டபத்தில் இன்று 17.07.2025...

மூதூர் உள்ளூராட்சி சபை நகர சபையாக தரமுயர்த்தப்படுவதோடு,அதனோடு இணைந்த புதியதொரு உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்பட வேண்டு

-- ஹஸ்பர் ஏ.எச் மூதூர் உள்ளூராட்சி சபை நகர சபையாக தரமுயர்த்தப்படுவதோடு,அதனோடு இணைந்த புதியதொரு உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்பட வேண்டுமென முன்னால் மூதூர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிஉயர்பீட...

இலங்கை துறை முகத்துவார இழுவை பாதை சேவையை மீள ஆரம்பிக்குக_ச.குகதாசன் எம்.பி

ஹஸ்பர் ஏ.எச் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கைத்துறைக்கும் இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கும் இடையில் உள்ள ஏரியில் நடத்தப்பட்டு வந்த இழுவைப் பாதை சேவையானது இடைநிறுத்தப்பட்டு நீண்டகாலமாகியும் மீளத் தொடங்கப் படவில்லை. இதனால் பள்ளி மாணவர்களும் பயணிகளும்...