சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும் கல்முனை நகரில் !!

நூருல் ஹுதா உமர் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான...

காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவான என்பிபி. உறுப்பினர்கள் இருவரும் பெண்கள்.

( காரைதீவு நிருபர் சகா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர். இவர்களது பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது. காரைதீவைச் சேர்ந்த...

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களின் வர்த்தமானி வெளியானது

கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 32 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டது. முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ் மற்றும் எதிர்கட்சி தலைவர் தாரீக் ஆகியோர்...

கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 15க்கு பின்பு!

(வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 சபைகளுக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் பெரும்பாலும் ஜுன் மாதம் 15 ஆம் தேதிக்கு பின்பு நடைபெறும். இவ்வாறு...

உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை !

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பினுள் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று இலங்கை தமிழரசுக்...