மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம்...

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான வியாபாரி மீது விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான ஐஸ் போதைப் பொருள் வியாபாரி மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள ...

தடை செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்த ஆலோசனை!

மருத்துவ விநியோக பிரிவு, தரமற்றவை என்று கூறி, பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்ட சில இம்யூனோகுளோபுலின் மருந்துகளை மீண்டும் பயன்படுத்துமாறு மருத்துவமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க...

இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்பொழுது 23 பேர் அங்கம் வகிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை...

போதைப்பொருளுடன் கைதான இளைஞர்!

03 கிலோ 655 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் வைத்து நேற்று (31) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதன்போது...