மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்!

வி.ரி. சகாதேவராஜா) நீதிக்கான சுழற்சி முறையிலான உண கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக (27) சனிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (29) திங்கட்கிழமை மூன்றாவது...

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று பாடசாலையில் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில்...

உலக சுற்றுலா தினம் அறுகம்பேயில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உழைத்தோர் பாராட்டி கௌரவிப்பு

உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் சனிக்கிழமை (27) பொத்துவில் அறுகம்பே நியு ரைஸ்டார் பீச்...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக ...

கலாபூசனசனம் கவிஞர் முத்துமாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா!

வாழைச்சேனை மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசனசனம் கவிஞர் முத்துமாதவனின் 'வேரை மறந்த விழுதுகள்' எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று மாலை (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கான...