தம்பலகாமம் பிரதேச செயலக வாணி விழா

திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா இன்று (30)இடம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த வாணி விழா...

நிந்தவூரில் ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் புலமைச் சீட்டுகளுக்கு கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு (SAMS SRILANKA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிந்தவூர் கோட்டத்தில் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும்...

நாளை சம்மாந்துறையில் சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா!

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை ஓய்வூதியர் நலன்புரி சமூக சேவை சபையின் சர்வதேச முதியோர் சிறுவர் தின கொண்டாட்ட விழா நாளை(01) புதன்கிழமை சம்மாந்துறை மல்கம்பிட்டி பள்ளிவாசல் முன்றலில் நடைபெற இருக்கிறது . ஓய்வூதிய சபையின்...

முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு எஞ்சியது கல்வி மாத்திரமே!

நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ தவிசாளரும் இந்திரன் பௌண்டேசன் தலைமை ஒருங்கிணைப்பாளர் இ.ரூபசாந்தன் அவர்களின் சிந்தனையின் செயற்பாடாய் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் தெளிவூட்டல்...

சம்மாந்துறையில் அக்டோபர் 15 ஆம் தேதி பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பம்!

வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை புளக்" ஜே" பிரிவுக்குட்பட்ட வயல்காணிகளில் பெரும்போக பயிர்ச்செய்கை எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஆரம்பிப்பது என் தீர்மானிக்கப்பட்டுள்ளது . சம்மாந்துறை புளொக் ஜே...