கல்முனையில் எழுத்தறிவு தின ஊர்வலம்

நூருல் ஹுதா உமர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் "டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்க்குவித்தல்" எனும் தொனிப் பெருளிலாலான சர்வதேச எழுத்தறிவு தின நடைபவனி 2025.09.29ம் திகதி கல்முனை வலயக் கல்விப்...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாணி விழா கொண்டாட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வு இன்று (29) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது மாவட்ட...

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது!

பல்லாயிரம் ரூபா பெறுமதியுள்ள தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

இன்றைய வானிலை !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை...

போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்!

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ​ கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற...