ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழையிலும் இன்று (04) சனிக் கிழமை 18 ஆவது நாட்களாக தொடர் சத்யாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா 4 ஆம் மற்றும் 5ம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்...
( வி.ரி. சகாதேவராஜா)
அருட்பிரகாச வள்ளலாின் அவதார நாளான நாளை(05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகள்.
காலை 09 மணி முதல் ...
ஹஸ்பர் ஏ.எச்_
கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
அரச...