டி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரி மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் குழந்தைகள் தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்விற்கு பெருமையும், ஊக்கமும் சேர்த்ததோடு பாடசாலைக்கு...
இலங்கை துறைமுக அதிகார சபையின் இந்து ஊழியர் மன்றத்தினர் நடத்திய நவராத்திரி விழாவின் விஜயதசமி விழாவில் பிரதம அதிதியாக போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் கலந்து கொண்டு...
வி.ரி.சகாதேவராஜா)
அருட்பிரகாச வள்ளலாரின் 202 வது அவதார நாளான இன்று (05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகள்
காலை 09 மணி முதல்...
ஹஸ்பர் ஏ.எச்_
கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இவ்வைத்திய முகாம் நடைபெற இருக்கின்றது. இதில் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்திய நிபுணர், தேர்ச்சி பெற்ற...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால்...