தலைமுறை வளர்த்த தலைமுறையை காப்போம் எனும் தொனிப்பொருளில் சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள்

சிறுவர் முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இன்று (03) இணம்பெற்றது. பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் இ.திரேசகுமாரன், சுகாதார...

அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரனையின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கான "ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்" தொடர்பான செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மேற்பார்வையில்...

மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீடமைப்புத் திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு திட்டங்களை நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி. பி. சரத்தினால் உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (02)...

காரைதீவு பேருந்து நிலையம் புனர்நிர்மானம் செய்து மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கபட்டது.

நூருல் ஹுதா உமர், யூ.கே. காலித்தீன் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் தரம் 12 கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ் இலங்கை சாரணர் சங்கத்தின் 2025 ம்...

“பிரன்ட்ஸ் மெகா மின்னொளிப் போட்டி 2025” சம்பியனானது கல்முனை பெஸ்ட் இலவன் விளையாட்டுக் கழகம்!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை ப்ரண்ட்ஸ் பௌண்டஷன் அமைப்பின் ஏற்பாட்டில், ஐந்து நாட்களாக நடைபெற்ற பிரண்ட்ஸ் மெகா மின்னொளிப் போட்டி 2025, சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த போட்டித் தொடரில்,...