மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கான மாணவர் சுகாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு செயற்திட்டக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு வலய பாடசாலைகளுக்கான மாணவர் சுகாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு செயற்திட்டக் கூட்டம் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி அவர்களது தலைமையில் நடைபெற்ற...

முத்து நகர் விவசாயிகள் காணி விடயத்தில் இரட்டை வேடம் போடும் பிரதியமைச்சர்

நூருல் ஹுதா உமர் திருகோணமலை மாவட்ட முத்து நகர் விவசாயிகளின் காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து, இப்பகுதியின் பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டு வருவதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால் மௌலவி குற்றம்சாட்டியுள்ளார். திருகோணமலை மாவட்ட...

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றது கல்லடி ஹரி சிறுவர் இல்லம்!!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 2025 சர்வதேச சிறுவர் தினத்தை கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அண்மையில் திருகோணமலையில் நடாத்தியிருந்தது. இதன்போது சிறுவர் இல்லத் தரப்படுத்தலில் கல்லடி ஹரி சிறுவர் இல்லம் மாகாண மட்டத்தில்...

முள்ளிப்பொத்தானையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இவ்வைத்திய முகாம் இன்று (07) முள்ளிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் நடைபெற்றது. இதில் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்திய...

அர்ப்பணிப்புள்ள “ஒஸ்கார்” தலைமை தொடர வேண்டும்! வலயக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமார் வேண்டுகோள்

( வி.ரி.சகாதேவராஜா) நல்ல பல அர்ப்பணிப்புள்ள சேவைகளை தொடர்ச்சியாக புரிந்து வரும் "ஒஸ்கார்" தலைமை அடுத்த ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும். அப்போது எமது மண்ணும் மக்களும் வளம் பெறும். இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்...