பரிசோதனைக்குட்படுத்தாது விடுவித்த கொள்கலன்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்க பிரேரணை சமர்ப்பிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்கக் கோரிய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று...

பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (7) செவ்வாய்க்கிழமை பகல் அக்கரைப்பற்றில் முன்னெடுக்கப்பட்டது....

பௌர்ணமி கலை விழா நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஆலோசனையின் கீழ் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றம் மற்றும் நிருத்தியகலா மன்றங்கள் இணைந்து ஏற்பாடு செய்த பௌர்ணமி கலை விழா ...

மண்முனை வடக்கு பிரதேச செயலக முதியோர் தின விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சர்வதேச முதியோர் வார நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் (07)...

பட்டிப்பளை பயனாளிகளிடம் வீடு கையளிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2025ம் ஆண்டில் மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 06 வீடுகள் 05.10.2025 ஆம் திகதி பயனாளிகளிடம்...