தனியார் கல்வி நிலையங்களிலும் பொதுவான முறைமைகள் கொண்டு வர நடவடிக்கை.

நூருல் ஹுதா உமர் அண்மைக்காலமாக நாடு பூராகவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தி சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்கள்...

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலைக்கு மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள்!

நூருல் ஹுதா உமர் மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டி திங்கட்கிழமை (06) மூதூர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் ஈத்...

போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரிடம்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை உயர்தர பிரிவு மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் அதிகார சபையின்...