மட்டு. இகிமிஷனில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா!

( வி.ரி.சகாதேவராஜா) உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா நேற்று (19) வியாழக்கிழமை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மடத்தில் ஆன்மீகப் பக்தி நெஞ்சங்களின்...

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை புறக்கணிக்கும் NPP அரசு.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கேள்வி–பதில் நேரத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பாக அவசர கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயங்களுக்கு பதிலளிக்க இரண்டு வார...

நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் அதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி. நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (19) எழுப்பிய கேள்வி. துப்பாக்கிச் சூடு, மனிதப் கொலைகள் மற்றும் பிரபல...

ராபின் சிங்கின் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் இந்திய அணி பயிற்சியாளரான ராபின் சிங்கின் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கல்விதொகை மற்றும் கிரிக்கெட் பயிற்சி தொகை வழங்கும் விழா துபாயில் நேற்று நடைப்பெற்றது. இந்த...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி யாக மீண்டும் திருமதி ஆரிகா காரியப்பர்தெரிவு

நூருல் ஹுதா உமர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (18) கல்முனையில் நடைபெற்றது. அதில் 2026ஆம்...