நூருல் ஹுதா உமர்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கல்முனை நகரில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியிருப்போருக்கும், வெளியூர்களில் இருந்து கல்முனைக்கு வருகை தந்து தங்கியிருக்கும் பயணிகளுக்கும் இலவச ஸஹர்...
நூருல் ஹுதா உமர்
கலாசார அலுவல்கள் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கலாசாரத் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்ற “கலைஞர் சுவதம் 2025”...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 128.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற
"தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" எனும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடியில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது.
இலங்கை பிரம்ம குமாரிகள்...
(வி.ரி.சகாதேவராஜா)
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியிருந்தது...