( வி.ரி.சகாதேவராஜா)
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மாற்றுத் திறனாளிகளின் தேசிய கொள்கைப் புதுப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின்...
கடந்த வாரம் பிரான்சின் ஆல்ப்ஸ் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த இரண்டு பிரிட்டிஷ் பனிச்சறுக்கு வீரர்ளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள பிரபலமான பனிச்சறுக்கு சுற்றுலா நகரமான வால்-தி-சேரில் ஏற்பட்ட இந்த...
இன்று (17) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது...
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக,...