தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடங்கொட இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (18) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த...

தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம்(17) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் தலைமையில் இடம்பெற்ற சிவராத்திரி விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம், ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயம், பிரதேச அறநெறிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி நிகழ்வு...

களுவாஞ்சிக்குடியில் கருத்தரிப்பு மையம் மீள ஆரம்பம்

(எருவில் துசி) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 03 வருட காலமாக கருத்தரிப்பு மையம் இயங்கி வந்தது. இந்நிலையில் நிதி தட்டுப்பாடு காரணமாக அந்த கருத்தரிப்பு மையம் கடந்த...

காட்டு யானை அட்டகாசம் தொடர்பான கலந்துரையாடலில் முக்கிய தீர்மானங்கள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் பிரதேச மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகள் அச்சுறுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த...