வி.ரி.சகாதேவராஜா)
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (21) நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
விழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண...
தெரணியகல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உடமாலிபொட பிரதேசத்தில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் மாலிபொட பிரதேசத்தைச் சேர்ந்த 32...
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக...
குவியும் வாழ்த்துக்கள்!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின், நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணியாக ஜனுஷா விக்னராசா தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்று சிறப்பு சித்தியெய்தி முதல் சட்டத்துறை...
மாகாணசபைத் தேர்தல் முறைமையை ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைக்கும் நோக்கில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று (20) அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவை அமைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்றிருந்தாலும்,...