எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள்வழங்கி வைப்பு.
மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுவரை கிடைக்கப் பெற்ற அரிசி பொதிகள்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மடடக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் 118வது வருடாந்த ஆலய திருவிழாவானது 15.02.2026 அன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியானது நிர்மாணிக்கப்பட்டு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் (Climate change) ஒழுங்குபடுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், மாநகர சபை நகரசபை,பிரதேச சபை ...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலாகப்பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1310 நபர்கள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கன மழையினால் ஐந்து...
இன்றைய (19.02.2026) பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கள் அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் தொடர்பாக முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...