அம்பாறையில் கடும் குளிரால் நோய் வாய்ப்படும் மக்கள்!

வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. கூடவே அதிக பனி ஏற்பட்டும் வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் ஒரு...

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு…!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்றும், எதிர்வரும் 24 மற்றும் 27 ஆம் திகதிகளிலும், கொழும்பு ஆர்.பிரேமதாச...

நிந்தவூரில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு நிந்தவூர்...

இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா

காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் "புதிய விழுகளின் புகுமுக விழா" இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில்...

மருத்துவ கட்டுரைக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதை மட்டு.துஷாரா பெற்றுக் கொண்டார்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் ஆசிரியர்கள் சங்கம் வருடாந்தம் வழங்கி வருகின்ற 26வது தேசிய ரீதியிலான "சிறந்த பத்திரிகையாளர் விருது" EMPIRE BALLROOM MOUNT LAVINIA ஹோட்டலில் இன்று (20)...