வடக்கு கிழக்கு பகுதிகளில் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்காள விரிகுடாவில்...

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் தருவிப்பு

( வி.ரி. சகாதேவராஜா) விழிப்புலனற்றோர் பயன்படுத்தும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் மட்டக்களப்பிற்கு தருவிக்கப்பட்டுள்ளது. இராமகிருஷ்ண மிஷனின் விழிப்புலனற்றோருக்கான சேவையில் இந் நவீன இயந்திரம் புதிய...

கோறளைப்பற்று மத்தியில் ‘டெங்கு விழிப்புணர்வு’ தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 'டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக இக் கலந்துரையாடல் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டமானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதி பணிப்பாளர் ரொபட்...

3ஆம் ஆண்டு சாதனை மாணவன் றிசோனுக்கு கௌரவம்!

( வி.ரி.சகாதேவராஜா) பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் பதிலளிக்கும் மட்/தாழங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 3ம் ஆண்டில் கல்விகற்கும் சாதனை மாணவன் றிசோன் ரோபட்...