அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் இலட்சக்கணக்கான புலம்பெயர் வலசை பறவைகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இங்கு Australian White Ibis போன்ற பறவைகள் ஆண்டுதோறும் வந்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்க்கும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயம் இது, குறிப்பாக குளிர்கால மாதங்களில்...

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் தற்கொலைகள்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனை தடுக்கும் முகமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன்...

தம்பலகாமத்தில் தையல் மற்றும் கைவினை கண்காட்சி ஆரம்பித்து வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ கிராமிய பாரம்பரிய தையல் மற்றும் கைமுறை கைவினை தொடர்பிலான உற்பத்தி பொருட்களை கொண்ட கண்காட்சி தம்பலகாமம் பிரதேச செயல பிரிவின் புதுக்குடியிருப்பு பெண்கள் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இன்று (21)இடம் பெற்றது. கிழக்கு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் “விவசாய மறுமலர்ச்சியின் விடியல்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் "விவசாய மறுமலர்ச்சியின் விடியல்" தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் ...

நாட்டின் நன்மை கருதி இன்று வேலோடுமலையில்சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்!

( வேலோடுமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில், இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களை பூஜிக்க...