நிந்தவூரில் சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தச்சன், தையல் தொழில் செய்வோர் மற்றும் பயிர்செய்கை செய்யும் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (19) திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அம்பாறை...

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையம் திறப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமானது ஹிஜ்ரா நகர், தியாவெட்டுவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி...

நிரந்தரமாக சேவையாற்றிய எங்களை மேலதிகம் என்று கூறி திருமலைக்கு இடமாற்றுவது பழிவாங்கலாகும்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக நிரந்தரமாக சேவையாற்றிய எங்களை "மேலதிகம்" என்று கூறி இந்த வயதில் திருமலைக்கு இடமாற்றுவது பழிவாங்கலாகும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அ. ஆதம்பாவாவிடம்...

சமூக சேவைக்கு ஒளிவிளக்காகத் திகழும் சேவையாளர் விஜயகுமாரன்!

( வி.ரி.சகாதேவராஜா) சொந்த நிதியில் கோடிக்கணக்கில் செலவழித்து சமூக சேவைக்காக தம்மை அர்ப்பணித்து ஒளிவிளக்காகத் திகழ்பவர் எமது சேவையாளர் திரு. விஜயகுமாரன் அவர்கள். அவரைப் பாராட்டுவதில் நாம் உண்மையில் பெருமையடைகிறோம். இவ்வாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...

மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19)...