எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனவரி 30ஆம் திகதி பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தியின் ஒழுங்கமைப்பில் பாராளுமன்ற...
இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு நேற்றைய தினம் (02) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மஞ்சுளாதேவி(நிர்வாகம்) அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு அனுஷ்டிக்கப்படும்...
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று(02) மேற்கொள்ளப்பட்டது. களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பிரதான...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈர நிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு கலாச்சார...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேவையுடையோர் கல்வி அபிவிருத்திக்கு கரம் கொடுக்கும்
தொண்டு நிறுவனமான ஏடு
அமைப்பின் முப்பதாம் அகவை நிறைவு விழா மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
அமைப்பின் தலைவர் ந.ஜெபராஜா தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.
மங்கல...