நாடாளுமன்றில் உரையாற்றிய மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/02/ 03 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 1991...

கிவுல் ஓயாவுக்கு குடிநீர்..! ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு இல்லை..! அரசின் நோக்கம்தான் என்ன.

கிவுல் ஓயாவுக்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கிய இவ் அரசாங்கத்திற்கு ஏன் மட்டக்களப்பில் இருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க நிதியினை ஒதுக்க முடியாதுள்ளது? இன்றைய தினம் பாராளுமன்ற கேள்வி...

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு!!

78 வது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி கருத்திட்ட கலந்துரையால்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி கருத்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக...

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மாவட்ட செயலகமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும்...