நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக புவனேஸ்வரி!

( வி.ரி. சகாதேவராஜா) நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. புவனேஸ்வரி கணேசன் (SLPS 1) நேற்று பதவி ஏற்றார். இவர் இலங்கை அதிபர் சேவை முதலாந் தரத்தை...

சித்தர் ஆலயத்தில் விசேட தைப்பூச யாகம்

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் தைப்பூச திருநாள் மற்றும் வழமையான பூரணை தினத்தையும் முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூசை மற்றும் யாகத்தின்போது .... படங்கள் வி.ரி. சகாதேவராஜா

மைத்ரிபால சிறிசேனவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு...

நாடாளுமன்ற குழு தலைவராக சாணக்கியன்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தனது நாடாளுமன்ற குழு பதில் தலைவராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த சிறீதரனின் முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம்...

வடக்கிலும் கிழக்கிலும் அநீதிக்கும் மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தொடரும்.

நேற்றைய தினம் தினம் மக்கள் எழுச்சியுடன் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள்...