78வது சுதந்திர தின நிகழ்வு

78வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) தேசிய ரீதியாக இடம்பெறுகிறது. இலங்கை திருநாடு ஐரோப்பியர்களிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளமையினை நினைவுகூர்ந்து இன்றைய தினம் தேசிய நிகழ்வு கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசநாயக...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (04) காலை வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை...

புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது!

சண்முகம் தவசீலன் 2026.02.03 புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது! மூவரும் 10.02.2026 வரை விளக்கமறியலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியிலேயே மக்களது வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை மாவட்டத்திற்கான ஏற்றுமதி விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் செவ்வந்தி குணவர்த்தன தலைமையில் வாகரை மாங்கேணியில் இன்று (03) திகதி...

இந்தியா செல்லும் சர்வதேச யோகா போட்டியாளர்கள் மட்டு. அரசாங்க அதிபரை சந்திப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச நீதியிலான யோகா போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக மட்டக்களப்பில் இருந்து செல்லவுள்ள குழு வென்று நேற்று (02) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்...