விழிப்பூட்டும் கபடி மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் "விளையாட்டினூடாக பாதுகாப்பான புலம் பெயர்வு " எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டும் மகளீர்க்கான கபடி மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...

டெங்கு சிவப்பு எச்சரிக்கை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் டெங்கு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்த பகுதிகளில் உள்ள கிராமங்கள்...

காரைதீவு வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 08 ) மகா ...

மூவின மக்களின் பங்கேற்புடன்மட்டக்களப்பில் இடம் பெற்ற 78 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகவும் கோலாகலமாக சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது. அதனை முன்னிட்டு "மூவின மக்களின் ஒன்றிணைந்த...

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் சுதாதார அமைச்சின் பிரதிபணிப்பாளர் நாயகம் எஸ்.மகேந்திர ஆலோட் அவர்கள் இன்று (04) திறந்து வைத்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...